அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் நடத்தப்பட்ட தேசிய உற்பத்தித் திறன் போட்டியில் பங்குபற்றி சிறப்புத் தகமை விருதினை எமது பாடசாலை பெற்றுக்கொண்டது. கல்விச் செயற்பாடுகள, இணைப்பாடவிதானச் செயற்பாடுகள, கற்றலை மேற்கொள்வதற்கான சூழல், பாதுகாப்பான சூழல், சமூகத்திற்கும் பாடசாலைக்குமிடையேயான உறவு, பாடசாலைச் சுவர்களில் அறிவு சார்ந்த வாக்கியங்கள் எழுதப்பட்டிருந்தமை, பாடசாலைத் தோட்டம் உள்ளிட்ட பசுமைப் புரட்சி, சிற்றுண்டிச்சாலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களிற்கும் புள்ளிகள் வழங்கப்பட்டு வெற்றிபெற்ற பாடசாலைகள் தீர்மானிக்கப்பட்டிருந்தன.
விருது வழங்கும் நிகழ்வில் அதிபர் சிறப்புத் தகமைச் சான்றிதழைப் பெற்றக்கொண்டார்.
There are no articles in this category. If subcategories display on this page, they may have articles.